தஞ்சையில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்
சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள். நாள் ஒன்றுக்கு டோக்கன் முறையில் 100 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தஞ்சையில்  புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளரேஷன் கடையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கி  அதிமுக மருத்துவ கல்லூரி பகுதிச் செயலாளர் எஸ்.சர…
Image
விருத்தாசலத்தில் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.கதிரவன் தலைமையில் 3000பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது
விருத்தாசலத்தில் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏ.ஆர்.கதிரவன் தலைமையில் 3000பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது   கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொரோனோவைரஸ்பரவுவதை தடுப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சி.வ…
Image
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின்  நலன் கருதி பாதுகாப்பு மற்றும்  தனிமை படுத்த கீழ்கண்ட நபர்களின் வீடு  வேலி போடப்பட்டு  பாதுகாக்கப்பட்டது   1).Rashithkhan     S/o Lalkhanshahib 2).Abubakkar     S/o Mohamadali 3).Habiburahman     S/o Abdulhameed 4).Souk…
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
" alt="" aria-hidden="true" /> ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற தொழிற்சங்கங்க…
Image
கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு கடையம்: கடையம் அருகே உள்ள மேட்டூர் வெய்க்காலிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 62), விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி பல்வேறு …
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி
" alt="" aria-hidden="true" /> பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி:  தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வரதராஜ் நகர் உள்ளன . இந்த பகுதியில் சில ஆண்டுகளாக பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  கோபி வயது 50, பாண்டியம்மாள் வயது 45 ,நிவேதா வயது 17 ,ரவி வயது 20, ஆக…
Image